நிலைக்கண்ணாடி & முகக் கண்ணாடி வாங்கி தந்த…..
அனைவருக்கும் வணக்கம்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை சார்பாக ஆலயத்திற்கு நன்கொடையாக பொருள் வாங்கி தந்த விவரம்
நாள் : 05 :10.2021
கிழமை .. செவ்வாய்
1.மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்திற்கு நிலைக்கண்ணாடி
ரூபாய் 7500 மதிப்பில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா S.தோப்பூர் கிராமத்தை சேர்ந்த உயர்திரு வேல்முருகன் & செந்தையமணி அவர்கள் குடும்பம் சார்பாக வாங்கி கொடுத்துள்ளார்கள் என்பதை அன்போடு தெரிவித்துகொள்கிறோம்..
2..மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்திற்கு முகக் கண்ணாடி
ரூபாய் 2000 மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தாலுகா சாயல்குடி கிராமத்தைச் சேர்ந்த உயர்திரு இசக்கிராஜா & கலைச்செல்வி மற்றும் அவருடைய அன்பு மகன் இஸ்ஷாந்த் அவர்கள் குடும்பம் சார்பாக வாங்கி கொடுத்துள்ளார்கள் என்பதை அன்போடு தெரிவித்துகொள்கிறோம்..
இவர்கள் இருவருக்கும் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் …
இறைப்பணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
மேலமருங்கூர்