
அரை ஆண்டு பிரதிபலிப்பு 5
அரை ஆண்டு பிரதிபலிப்பு 5 மதம் மாற்றம்! எழை மக்களின் சூட்சுமம் நிலைத்தன்மையை மத போதகர்கள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதை நாம் அதிகமாக காண்கின்றோம்! இங்கு இந்து தத்துவம் உண்மை ஊமையாக எழை மனதில் பதிவாகிறது!பொய்யான வார்த்தைகள், மன அழுத்தம்,
அரை ஆண்டு பிரதிபலிப்பு 4
அரை ஆண்டு பிரதிபலிப்பு 4 அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்! என்ற பழமொழிக்கு ஏற்றார் போல, தன் வாழ்வாதாரம் வளர்சியும் ஊர் வளர்சியும் தன்னை அறியாமல் மெல்ல மெல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக மத மாற்றம் அதிகமாக கிராமப்புறப்

அரை ஆண்டு பிரதிபலிப்பு 3
அரை ஆண்டு பிரதிபலிப்பு 3 சில ஆன்மீக சிந்தனை சுடர் இளைஞர்களும், முக்கிய கடவுள் பக்தி கொண்ட பெரிவர்களும் மற்றும் நல் உள்ளங்களும் சேர்ந்து காளையார் கோவில் ஸ்தபதி சண்முகம் அவர்களால் புதிய கம்பீர தோற்றத்துடனும் புதிய பொழிவுடனும் பழைய கோவிலை

அரை ஆண்டு பிரதிபலிப்பு 2
விழாக்காலத்தில்-அரை ஆண்டு பிரதிபலிப்பு அரை ஆண்டு பிரதிபலிப்பு 2 அது மட்டுமா விழாக்காலத்தில் மைக் செட் வாழை மர தோரண அலங்கார வாகனங்களையும் காண முடிகிறது. கோயில் பகுதியில் இருள் சூழ்ந்த நிலை மாறி எல் இ டி விளக்கு

அரை ஆண்டு பிரதிபலிப்பு 1
அரை ஆண்டு பிரதிபலிப்பு 1 2 / 4 / 2021 வெள்ளிக்கிழமை அன்று, மேலமருங்கூர் மக்கள் அனைவரும் தன் வாழ்நாளில் சந்திக்காத திருவிழா கோலம் தன் வாழ்ந்து வரும் கிராமத்தில், தன் குடியிருக்கும் வீட்டு வாசலில் நடந்தது! மேல மருங்கூர்

24.09.2021 வெள்ளி கிழமை செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது
செல்வ விநாயகர் கோயில் மிகவும் சிறப்பான கோவில்
வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்:-திருமண வரன், குழந்தை வரம், சொத்து தீர்வு
newsletter signup
Latest information only. Day by day
Feel free to contact us:
- +919600460828
- admin@sreeselvavinayagar.com