Uncategorized

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஏற்பாட்டில் நடக்கும் சங்காபிஷேகத்தில் உங்கள் குடும்பம் & தொழில் பங்கேற்க வழி முறைகள்

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்… ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஏற்பாட்டில் நடக்கும் சங்காபிஷேகத்தில் உங்கள் குடும்பம் & தொழில் பங்கேற்க வழி முறைகள் in the first place… மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் 108 சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும் உங்கள்:- தொழில் வளர்ச்சி பெற்று பெருவாழ்வு வாழ திருமண தடை நீங்க குழந்தை பாக்கியம் பெற நோய் நொடி தீர வேலை வாய்ப்பு கிடைக்க கடன் பிரச்சினை நீங்க and… உங்களுக்கு இது …

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஏற்பாட்டில் நடக்கும் சங்காபிஷேகத்தில் உங்கள் குடும்பம் & தொழில் பங்கேற்க வழி முறைகள் Read More »

மார்கழி 1 to மார்கழி 30 சிறப்பு பூஜை 2022/2023

மார்கழி 1 – 30 சிறப்புபூஜை 2022/2023 அனைவருக்கும் வணக்கம் மார்கழி 1 தேதிகள் தொடங்கி மார்கழி 30 வரை சிறப்பு பூஜை நடைபெற திட்டமிட்டுள்ளோம் பேரன்பு மிக்க பக்த கோடி மெய்ய அன்பர்களே வணக்கம். மார்கழி 1 – 30 சிறப்புபூஜை 2022/2023.. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மேலமருங்கூர் கிராமத்தில் வேண்டுகோளுக்கு வேண்டிய வார்த்தை அள்ளித் தரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத முப்பது நாள் பூஜை அதி விமர்சையாக …

மார்கழி 1 to மார்கழி 30 சிறப்பு பூஜை 2022/2023 Read More »

மீட்டிங்கில் கலந்து கொள்ள

மீட்டிங்கில் கலந்து கொள்ள 28-8-2022ல் பறந்து வந்தது சரியா?

மீட்டிங்கில் கலந்து கொள்ள 28-8-2022ல் பறந்து வந்தது சரியா? 30 & 31 ஜூலை 2022ல் ஸ்ரீ செல்வ விநாயகர் அறக்கட்டளை மீட்டிங்கில் கலந்து கொள்ள ஒரு தொகை செலவு செய்து பறந்து வந்தது சரியா? மீட்டிங்கில் கலந்து கொள்ள 28-8-2022ல் பறந்து வந்தது சரியா? அதற்கு பதில் செலவு செய்த பணத்தை கோவில் வளர்ச்சிக்கு கொடுத்து இருக்கலாமே. அதனால், எனக்கு அலைச்சல் மற்றும் உடல் அசதியை தவிர்த்து இருக்கலாமே? மேல் சொன்ன அனைத்தையும் விட மிக …

மீட்டிங்கில் கலந்து கொள்ள 28-8-2022ல் பறந்து வந்தது சரியா? Read More »

அறக்கட்டளை நிர்வாக மாதாந்திர

அறக்கட்டளை நிர்வாக மீட்டிங் 2022

அறக்கட்டளை நிர்வாக மீட்டிங் 2022 பற்றியது …. Facebook…Sree SelvaVinayagar Temple அறக்கட்டளை நிர்வாக மாதாந்திர, கால் ஆண்டு அல்லது வருடாந்தர கூட்டத்தில் தீர்வு காண வேண்டிய விஷயங்கள். அறக்கட்டளை நிர்வாக மீட்டிங் 2022 பற்றியது …சில தலைப்புக்கள் 1) கோவிலுக்கு சம்பளம் கொடுத்து ஒரு நிர்வாகி நியமிப்பது   2) கோவில் அறக்கட்டளையின் குறிக்கோள் என்ன?   3) விலை பட்டியல் போடுவது மற்றும் அப் டேட் செய்வது.   4) ஸ்ரீ செல்வ விநாயகர் …

அறக்கட்டளை நிர்வாக மீட்டிங் 2022 Read More »

20/10/2021 ஐப்பசி 3 புதன் பௌர்ணமி பூஜை செல்வ விநாயகர் கோவில்

20.10.2021 ஐப்பசி 3  புதன் பௌர்ணமி பூஜை  செல்வ விநாயகர் கோவில்   20/10/2021 பௌர்ணமி பூஜை…….அனைவருக்கும் வணக்கம் இன்று 20.10.2021. ஐப்பசி 3  புதன்-20/10/2021 பௌர்ணமி பூஜை கிழமை மாலை 6.30 மணியளவில் அருள்மிகு மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில் பௌர்ணமி பூஜை  நடைபெற இருக்கிறது உபயம்  பௌர்ணமி பூஜை  செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை தலைவர் உயர்திரு தனபாலன் & தமிழரசி அவர்களின் மூத்த மகன் உயர்திரு.D .இராதாகிருஷ்ணன்   & லதா   அவர்கள் குடும்பத்தார்கள் …

20/10/2021 ஐப்பசி 3 புதன் பௌர்ணமி பூஜை செல்வ விநாயகர் கோவில் Read More »

24.09.2021 வெள்ளி கிழமை செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி

அரை ஆண்டு பிரதிபலிப்பு 5

அரை ஆண்டு பிரதிபலிப்பு 5 மதம் மாற்றம்! எழை மக்களின் சூட்சுமம் நிலைத்தன்மையை மத போதகர்கள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதை நாம் அதிகமாக காண்கின்றோம்! இங்கு இந்து தத்துவம் உண்மை ஊமையாக எழை மனதில் பதிவாகிறது!பொய்யான வார்த்தைகள், மன அழுத்தம், பொருளாதார சிக்கல், பசியின் கொடுமை! இதுவே மனிதன் மத மாற்றத்தின் காரணம்.அதிலும் சாதி சிக்கல் தாங்க முடியாத தாக்கத்தால் அல்லது அடிமைத்தனத்தால் மத போதகர்களும்,பொருளாதாரத்தாலும் மனக்குமறலும் தனக்கு சாதகமாக முதன்மை காரணமாமக உருவாக்கிறது! சுலபமாக …

அரை ஆண்டு பிரதிபலிப்பு 5 Read More »

அரை ஆண்டு பிரதிபலிப்பு 4

அரை ஆண்டு பிரதிபலிப்பு 4 அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்! என்ற பழமொழிக்கு ஏற்றார் போல, தன் வாழ்வாதாரம் வளர்சியும் ஊர் வளர்சியும் தன்னை அறியாமல் மெல்ல மெல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக மத மாற்றம் அதிகமாக கிராமப்புறப் பகுதியில் அதிகம் நடப்பதின் முதல் மூல முக்கிய காரணமாக சாதி அடிப்படையாக உள்ளது. அதன் பிறகு கோவில்கள் பாராமரிப்பு அற்று பாழடைந்து அதிகமாக கிராமபுர பகுதியில் அதிகம் காணப்படுகிறது. பணம் இல்லாது கோவில் பராமரிப்பு …

அரை ஆண்டு பிரதிபலிப்பு 4 Read More »

24.09.2021 வெள்ளி கிழமை செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி

அரை ஆண்டு பிரதிபலிப்பு 3

அரை ஆண்டு பிரதிபலிப்பு 3 சில ஆன்மீக சிந்தனை சுடர் இளைஞர்களும், முக்கிய கடவுள் பக்தி கொண்ட பெரிவர்களும் மற்றும் நல் உள்ளங்களும் சேர்ந்து காளையார் கோவில் ஸ்தபதி சண்முகம் அவர்களால் புதிய கம்பீர தோற்றத்துடனும் புதிய பொழிவுடனும் பழைய கோவிலை இடித்து அதே இடத்தில் ஆகம விதிப்படி கண்மாய் மேட்டில் ஶ்ரீசெல்வ விநாயகர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் இனிதே நடந்தது. பல ஆண்டுகளாக கேட்பார் அற்று கிடந்த ஶ்ரீசெல்வ விநாயகர் சாந்தமான வகையில் ருத்ர தாண்டவம் …

அரை ஆண்டு பிரதிபலிப்பு 3 Read More »

24.09.2021 வெள்ளி கிழமை செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி

அரை ஆண்டு பிரதிபலிப்பு 2

விழாக்காலத்தில்-அரை ஆண்டு பிரதிபலிப்பு   அரை ஆண்டு பிரதிபலிப்பு 2 அது மட்டுமா விழாக்காலத்தில் மைக் செட் வாழை மர தோரண அலங்கார வாகனங்களையும் காண முடிகிறது. கோயில் பகுதியில் இருள் சூழ்ந்த நிலை மாறி எல் இ டி விளக்கு பொருத்த பட்டு, இரவு பகலாக மாற்றம் கொடுத்து மட்டும் அல்லாது கிராமத்துக்கு புதிய பொழிவு தந்துள்ளது. அது மேல மருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் அருட்கடாட்சம் என்றே கூறலாம் அறக்கட்டளை நிறுவனர்களுக்கு, மகா பாக்கியம்   …

அரை ஆண்டு பிரதிபலிப்பு 2 Read More »

24.09.2021 வெள்ளி கிழமை செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி

அரை ஆண்டு பிரதிபலிப்பு 1

அரை ஆண்டு பிரதிபலிப்பு 1 2 / 4 / 2021 வெள்ளிக்கிழமை அன்று, மேலமருங்கூர் மக்கள் அனைவரும் தன் வாழ்நாளில் சந்திக்காத திருவிழா கோலம் தன் வாழ்ந்து வரும் கிராமத்தில், தன் குடியிருக்கும் வீட்டு வாசலில் நடந்தது! மேல மருங்கூர் மக்களின் மனம் குதூகலம் கொண்டது! அதற்கு மக்களே ஆதாரமாக இருப்பதை உணர்வார்கள். சுமார் நாற்பது ஆண்டுகள் எந்த வித பரிணாம வளர்சியும் காணாத கடைக்கோடி கிராமமாக இருந்தது. கடந்த ஆறு மாத காலம் மேல …

அரை ஆண்டு பிரதிபலிப்பு 1 Read More »